Thursday, September 15, 2011

செவிக்கு = மூச்சு அடங்ஙும்



சாலை ஆண்டவர்கள் திருவாக்கு



 தெய்வ ஆசானின் திருமுன் அமர்ந்நு அவர்களுடைய அருள் வாக்குகளைச் செவிப்புலன் வழியாகக் கேட்கக் கேட்க, மூச்சு தானே அடங்ஙுகிறது. னாசிக்கு வெளியே மூச்சு ஓடாத்தவமுடைய ஒரு தெய்வ ரூபகரின் முன்னிலையில் அமர்ந்நு செவிக்கு உணவாம் யோகப் பலனாகிய அருளமுதை அருந்ந அருந்ந, மூச்சு இவன் அறியாமலே அடங்ஙுவதால் ஆயுள் அதிகமாகிறது. அவர்களின் னூலைப் படித்தாலும், படிக்கக் கேட்டாலும், பாடினாலும் மூச்சு அடங்ஙும். இறைவன் னமக்குச் செய்த னன்றி ஒவ்வொன்றையும் ஊணி னினைத்துப் பார்க்கும் னேரத்திலும் மூச்சு அடங்ஙுகிறது. அந்ந யோகப் பலனையே ஒரு தெய்வ ஆசான் உனக்குப் பரிசாக அளிக்கிறார்கள்." -சாலை ஆண்டவர்கள் திருவாக்கு
 thanx 2 Saalai Maraan

No comments:

Post a Comment